Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 மார்ச் 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (15.03.2011)
மேடம்
இசையில் அதிக ஆர்வம் காட்டுதல், சில இடமாற்றங்கள் ஏற்படும், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
அஸ்வினி: மனஅமைதி
பரணி: அனுகிரகம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மை
இடபம்
தொழில் முயற்சிகள் பின்தள்ளப்படும், சரும நோய்கள் வந்து நீங்கும், தொடங்கும் காரியங்களில் தடைகள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: கஷ்டம்
ரோகிணி: தோல்வி
மிருகசீரிடம் 1, 2: உபாதைகள்
மிதுனம்
அரசாங்க உதவிகள் வந்து சேரும், தனலாபம் ஏற்படும், குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: வாய்ப்பு
திருவாதிரை: அதிர்ஷ்டம்
புனர்பூசம்: குடும்ப மகிழ்ச்சி
கடகம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தல், பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படும், நல்ல காரியங்களில் ஈடுபடுவதால் மனஅமைதி.
புனர்பூசம்: சுபம்
பூசம்: புண்ணிய செயல்
ஆயில்யம்: கருத்து வேற்றுமை
சிம்மம்
பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை, சுவையான உணவு கிடைக்கும், மனதால் கஷ்டம்.
மகம்: அவதானம்
பூரம்: ஆரோக்கியம்
உத்திரம் 1ஆம் பாதம்: சஞ்சலம்
கன்னி
பணவரவு கிடைக்கும், திறமையான சாதனைகளினால் மேன்மை அடையலாம், பகைவர்களினால் பிரச்சினைகள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: முயற்சி
அஸ்தம்: குழப்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: வரவு
துலாம்
குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை, புதிய காரியங்களினால் முன்னேற்றம், பிரார்த்தனைகள் வழிபாடுகள் உற்சாகம் தரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அன்யோன்யம்
சுவாதி: புத்துணர்ச்சி
விசாகம் 1, 2, 3: உயர்வு
விருட்சிகம்
ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல், பிறரின் பிரச்சினைகளை வாதிடுவதனால் துன்பம், உடல் உபாதைகள் ஏற்படும்.
விசாகம் 4: விசித்திரம்
அனுசம்: கஷ்டம்
கேட்டை: சுகயீனம்
தனுசு
சில இடமாற்றங்கள் லாபகரமாக அமையும், தூரபிரயாணங்கள் செல்வதால் அனுகூலம், அறுசுவையான உணவு கிடைக்கும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: நன்மை
உத்திராடம் 1ஆம் பாதம்: ஆகாரம்
மகரம்
கடின உழைப்பினால் வெற்றி அடையலாம், அதிகாரிகளுடன் நிதானமாக செயல்படவும், பணவரவு ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: உழைப்பு
திருவோணம்: நாவடக்கம்
அவிட்டம் 1, 2: லாபம்
கும்பம்
தூய்மையான ஆடைகளை அணியலாம், அரச தொழில் வாய்ப்பு கிடைக்கும், புதிய நண்பர்கள் தேடி வருதல்.
அவிட்டம் 3, 4: சந்தோஷம்
சதயம்: சுபம்
பூரட்டாதி 1, 2, 3: ஒற்றுமை
மீனம்
ஆலய அனுஷ்டானங்களில் நாட்டம் அதிகரிக்கும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல், பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும்.
பூரட்டாதி 4: பிரார்த்தனைகள்
உத்திரட்டாதி: தேகசும்
ரேவதி: விவாதம்
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago