Editorial / 2017 மே 22 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது முதலாவது வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்திலேயே, பயங்கரவாதம் தொடர்பான தனது முதலாவது பெரியளவிலான உரையையும் ஆற்றினார். பல்வேறு எதிர்பார்ப்புகளை, இந்த உரை ஏற்படுத்தியிருந்தது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் 55 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்குபற்றிய மாநாட்டில், நேற்று முன்தினம், இந்த உரையை, ஜனாதிபதி ட்ரம்ப் ஆற்றினார்.
இதன்போது அவர், "பகிரப்படும் நலன்கள், பொதுவான பாதுகாப்பு ஆகியவற்றை அடைவதற்காக, உங்களுடன் சேர்ந்து நிற்பதற்கு, அமெரிக்கா தயாராக இருக்கிறது. ஆனால், மத்திய கிழக்கிலுள்ள தேசங்கள், இந்த எதிரியை அழிப்பதற்கு, அமெரிக்கப் பலத்துக்காகக் காத்திருக்க முடியாது" என்று தெரிவித்தார்.
8 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Nov 2025
16 Nov 2025