2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

சந்தோஷ் ஜாவை சந்தித்தார் ஹக்கீம்

Editorial   / 2026 ஜனவரி 15 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (14),மாலை கொழும்பில் இந்திய இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X