Editorial / 2026 ஜனவரி 22 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானில் அண்மையில் வெடித்த ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் மாண்டதாக ஈரானிய அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டங்களில் மாண்டோர் எண்ணிக்கை குறித்த முதல் அதிகாரபூர்வ அறிவிப்பு அது.
மாண்டவர்களில் குறைந்தது 2,400 பேர் பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் என்று கூறப்பட்டது.
மற்றவர்கள் குறித்த விவரங்களைத் தொலைக்காட்சி வெளியிடவில்லை.
எனினும் அமெரிக்காவைத் தளமாக கொண்டுள்ள மனித உரிமை அமைப்பு ஆர்ப்பாட்டங்களில் மாண்டோர் எண்ணிக்கை குறைந்தது 4,560 என்கிறது.
கடந்த ஆண்டு (2025) டிசம்பர் 28ஆம் திகதி ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின.
இதற்கிடையே ஈரானின் வெளியுறவு அமைச்சர் முதன்முறையாக அமெரிக்காவிற்கு நேரடி மிரட்டல் விடுத்திருப்பதுபோல் தெரிகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .