2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

செயற்பாட்டில் குவாண்டம் இயற்பியலுக்கு நொபெல் பரிசு

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 08 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த தலைமுறை டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கு வழிவகுத்த செயற்பாட்டில் குவாண்டம் இயற்பியலை வெளிப்படுத்திய பரிசோதனைகளுக்காக ஐக்கிய அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட விஞ்ஞானிகளான ஜோன் கிளார்க், மிஷெல் டெவொரெட், ஜோன் மார்ட்டின்ஸுக்கு 2025ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நொபெல் பரிசு கிடைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X