Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய போர்த்துக்கல்லில் தீ, வீடுகளை நேற்று அடைந்த நிலையில், தங்களது வீடுகளை பாரிய காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு தண்ணீர் வாளிகளுடன் உள்ளூர்வாசிகள் களமிறங்கியுள்ளனர். போர்த்துக்கல் தலைநகரான லிஸ்பனிலிருந்து 225 கிலோமீற்றர் வடகிழக்காகவுள்ள கஸ்டெலோ பிராங்கோவில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட தீ இன்னும் எரிகின்ற நிலையில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago