Editorial / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 15,729-ஆக உயர்ந்துள்ளதாக செய்தியாளர் மாநாடொன்றில் அந்நாட்டின் பொதுச் சுகாதார அதிகாரசபையின் தலைவர் ஜெரோம் சலோமன் தெரிவித்துள்ளதுடன், COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 103,573ஆக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
7 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
30 minute ago