Editorial / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 917-ஆல் அதிகரித்து 9,875-ஐ எட்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்று முற்பகல் 1.30 மணி வரையில் 78,991 பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பிரித்தானியாவின் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025