Freelancer / 2024 நவம்பர் 24 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் மத்திய பகுதியில் இஸ்ரேலினால் நேற்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், 60 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ரூட்டில் உள்ள 8 மாடிக் கட்டிடம் தாக்கப்பட்டதில் அந்த கட்டடம் முற்றாக சேதமடைந்துள்ளது. (a)

5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago