R.Tharaniya / 2025 நவம்பர் 26 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொங்கொங்கில் பல உயரமான குடியிருப்பு கட்டிடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோபுரங்களிலிருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை வெளியேறுவதை காணொளிகள் முலம் காட்டுகின்றன, அங்கு பலர் சிக்கியிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
கட்டிடங்களின் வெளிப்புறத்தில் உள்ள மூங்கில் சாரக்கட்டு வழியாக தீ பரவியதாக நம்பப்படுகிறது,

16 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago