Kogilavani / 2016 ஜனவரி 29 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரத்தை முன்னிட்டு கல்முனை பொலிஸாரின் விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு நிகழ்ச்சி நேற்று (28) கல்முனை ஐக்கிய சதுக்க வளாகத்தில் இடம்பெற்றது.
கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago