2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வலி தெற்கு உடுவில் தடகள விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2012 ஏப்ரல் 16 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

வலி தெற்கு உடுவில் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையேயான  தடகள விளையாட்டுப் போட்டிகள் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் மு.நந்தகோபாலன் தலைமையில் இடம்பெற்ற இவ் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினராக பனை அபிவிருத்திச்சபைத் தலைவர் கி.பி.சீவரத்தினம்  கலந்துகொண்டார்.

இதன்போது, வெற்றிபெற்ற கழகங்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X