2025 ஜூலை 21, திங்கட்கிழமை

யு.அர்.எப்.எப் வெற்றிக் கிண்ணக் கரப்பந்தாட்டப் போட்டி

Kogilavani   / 2012 ஏப்ரல் 21 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

யு.அர். பிரெனட் பவுண்டடேசன் அமைப்பின் அனுசரணையில் புத்தூர் சரவஸ்வதி விளையாட்டுக் கழகம் நடத்திய

யு.அர்.எப்.எப் வெற்றிக் கிண்ணக் கரப்பந்தாட்டப் போட்டியின் அரையிறுதிப்போட்டி நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு சரஸ்வதி விளையாட்டக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகமும் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன.

3 சுற்றுக்கள் கொண்ட மேற்படி போட்டியில் 3:0  என்ற கணக்கில் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவானது.

இன்று இரவு நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகமும், ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன.

இப்போட்டிக்கு நடுவராக யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தைச் சேர்ந்து சுரேஸ் கடமையாற்றினார்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X