2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சடலம் மீட்பு

Janu   / 2023 நவம்பர் 02 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலமொன்று புதன்கிழமை (01)  மீட்கப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த வசிக்கும் (35 வயதுடைய) ஒருவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது .

சடலத்தைப் பரிசோதித்த போது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டு வலது காதில் ரத்தம் கசிந்துள்ளதால்  இது சந்தேகத்திற்குரிய மரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X