2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மோதலில் 35 வயது நபர் உயிரிழப்பு

S. Shivany   / 2021 பெப்ரவரி 21 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்த பிரதேசத்தில், 35 வயதுடைய நபரொருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று(20) இரவு இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பினருக்கு இடையிலான நீண்டகால பகைமையின் விளைவாக ஏற்பட்ட மோதலில், தந்தையும் மகனும் இணைந்து மேற்படி நபரைக் வெட்டிக் கொலை செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. 

சந்தேக நபர்கள் இருவரையும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X