2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

அரச ஊழியர்களுக்கு இடையிலான சிறுகதை போட்டியில் கலாநெஞ்சன் ஷாஜஹானுக்கு இரண்டாமிடம்

Super User   / 2013 டிசெம்பர் 15 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் அரச ஊழியர்களுக்கு இடையில் அகில இலங்கை ரீதியிலான ஆக்கத்திறன் போட்டியில் கவிஞரும் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கலாநெஞ்சன் ஷாஜஹான் சிறுகதைப் போட்டியில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.

இற்கான பரிசளிப்பு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை தேசிய நூதனசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்கவிடமிருந்து கலாநெஞ்சன் ஷாஜஹான் சான்றிதழ், பணம் மற்றும் புத்தகப் பரிசுகளைப் பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X