Editorial / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாணி விழாவை முன்னிட்டு, இசைக்கலைமணி ஸ்ரீமதி ராதை குமாரதாஸின் வீணா நாத லய மாணவிகள் வழங்கும் ஸ்வர லாவண்யம் நிகழ்வு, வெள்ளவத்தை இராமகிருஷ்ணா மண்டபத்தில், சனிக்கிழமை (28) மாலை 5 மணிக்கு, நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், இந்துசமய கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன் பிரதம அதிதியாகவும் வீரகேசரி நிறுவன பிரதம செயற்பாட்டு அதிகாரி முருகேசு செந்தில்நாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
8 hours ago
8 hours ago
9 hours ago
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago
26 Apr 2026