Menaka Mookandi / 2011 டிசெம்பர் 16 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவுகின்ற நட்புறவின் நிமித்தம் சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு பரிசளிக்கப்பட்ட 'தாமரைத் தடாகம் - மஹிந்த ராஜபக்ஷ அரங்கம்' நேற்று வியாழக்கிழமை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது சீனா மற்றும் இலங்கைக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் பலவும் அரங்கேற்றப்பட்டன. அவ்வாறான கலை நிகழ்ச்சிகளில் சிலவற்றைப் படங்களில் காணலாம். Pix By :- sudath Silva
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
16 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
35 minute ago