2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பரதநாட்டிய நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)


பிரபல நடன ஆசிரியை வைஜயந்தி மாலா செல்வரத்தினத்தின் மாணவிகளான தினீஷா அபிராமி கதிரவேல் மற்றும் உதாரி சாமரி எதிரிசூரிய ஆகியோர்களின் பரதநாட்டியம் கண்டி ஈ.எல்.சேனாநாயக்க நூலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இலங்கைக்கான உதவி இந்திய உயர்ஸ்தானிகர் ஆறுமுகம் நடராஜன் இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .