Suganthini Ratnam / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாண தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரதி விழாவை எதிர்வரும் 11ஆம் திகதி நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தச் சங்கத்தின் தலைவரும் யாழ். பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியருமான அ.சண்முகதாஸ் இன்று தெரிவித்தார்.4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago