Suganthini Ratnam / 2012 செப்டெம்பர் 06 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலிகாமம் தெற்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் நடத்தப்படும் கலாசார விழா நாளைமறுதினம் சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு இணுவில் கந்தசுவாமி கோவில் இளம் தொண்டர் சபை மண்டபத்தில் பிரதேச செயலாளரும் கலாசாரப் பேரவைத் தலைவருமான மு.நந்தகோபாலன் தலைமையில் நடைபெறவுள்ளது.6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago