2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தேசிய மட்ட கலாசார போட்டியில் வெற்றி பெற்றவர்கள் கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப்  பிரிவிலிருந்து தேசிய மட்ட கலாசார போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்; நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன கலந்துகொண்டார். கௌரவ அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரத்தினம், திருக்கோவில் பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் பிரதேசசபை உறுப்பினருமான சின்னத்தம்பி விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .