2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தெய்வீகு இசை அரங்கு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தையொட்டி  வருடாந்தம் நடைபெறும் தெய்வீகு இசை அரங்கு நிகழ்வு நாளை வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு நல்லூர் தூக்கா மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

உ.இராதகிருஷ்ணணின் மாணவிகளின் வயலின் இசை, இசைக் கச்சேரி என்பன இதன்போது இடம்பெறவுள்ளன. 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .