2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பல்லின கலை நிகழ்வுகளின் அரங்கேற்றம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 27 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.சுகிர்தகுமார்


பல்லின கலை நிகழ்வுகளின் அரங்கேற்றம் வியாழக்கிழமை (25) ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், அம்பாறை மாவட்ட செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில், மாவட்ட கலாசார உத்தியோகஸ்தர் ஏ.எல். தௌபீக் தலைமையில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில், மேலதிக மாவட்ட செயலாளர் கே.விமலநாதன் பிரதம அதிதியாகவும், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், உதவி மாவட்ட செயலாளர் ஜீ.வி.சிந்தன உதார நாணயகார உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில, மூவின மக்களையும் பிரதிபலிக்கும் நாட்டிய, நடனங்கள் நடைபெற்றதுடன், நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X