2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

மியூசிக் ப்ளாஸ்ட் இசை நிகழ்ச்சி

Kogilavani   / 2014 டிசெம்பர் 30 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியூசிக் ப்ளாஸ்ட் இசை நிகழவு, நாளை புதன்கிழமை மாலை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஆனந்த சமரகோன் அரங்கில்  நடைபெறவுள்ளது.  

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தென்றல் எப்.எம்மின் ஏற்பாட்டில், இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

அக்னி இசைக்குழுவின் இசையமைப்பில், பிரபல பாடகர், பாடகிககள் கலந்துகொள்ளும் இவ்விசை விழா புதிய ஆண்டை வரவேற்குமுகமாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்வை பார்வையிடுவதற்கு ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X