Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
George / 2015 மார்ச் 23 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடலூரான் சுமன் எழுதிய 'தொந்தரவுக்கு மன்னிக்கவும' நூல் வெளியீட்டு விழா, கட்டைக்காடு முள்ளியான் சுனாமி நினைவுத்தூண் அருகில் ஞாயிற்றுக்கிழமை(22) பிற்பகல் 3 மணிக்கு அறிவிப்பாளர் டி.எஸ்.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.
புலவூர் ரிசி வரவேற்புரையையும், பிரதேச அருட்தந்தை ஆசியுரையையும் வழங்கினர். வெளியீட்டு உரையை வன்னியூர் செந்தூரனும் நயப்புரையை சமரபாகு சீனா உதயகுமாரும் சிறப்புரையை தமிழருவி சிவகுமாரனும் வழங்கினர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
29 minute ago