Kogilavani / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
வவுனியா, தமிழ் மா மன்றத்தின் தமிழ் மாருதம் முத்தமிழ் சங்கம நிகழ்வு, வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
தமிழ் மா மன்றத்தின் தலைவர் இரஜேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுழலும் சொற்போர், கவியரங்கு மற்றும் கலாசார நிகழ்வுகள் என்பன நடைபெற்றன.
இரு அமர்வுகளாக நடைபெற்ற இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், கலாநிதி அகளங்கன், தமிழருவி சிவகுமாரன் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலளார் அருணா செல்லத்துரை உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago