2025 ஜூலை 23, புதன்கிழமை

2600ஆவது சம்புத்தத்வ ஜயந்தியையொட்டி கலை விழா

Suganthini Ratnam   / 2011 மே 23 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

2600ஆவது சம்புத்தத்வ ஜயந்தி மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு கண்டியிலுள்ள உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஒழுங்கு செய்த கலை விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கண்டி இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, உதவி இந்திய உயர்ஸ்தானிகர் ராகேஷ் குமார் மிஸ்ரா ஆகியோர் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.

புத்தர் பெருமானின்  சரித்திரம் இங்கு கலை நிகழ்ச்சியாக அரங்கேற்றப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .