Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 01 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை (29)அன்று தங்க நகை களவு நடவடிக்கை தொடர்பில் பொலிஸாரால் 22,25,28 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
அவர்களிடமிருந்து களவாடப்பட்ட நகைகள் மற்றும் களவாடப்பட்டு அடகு வைக்கப்பட்டு பெறப்பட்ட ரூ. 165,000/- ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
பதில் பொறுப்பதிகாரி சம்பத் அவர்களது தலைமையில் ஜேம்ஸ், பார்க்க, செனவிரத்ன, சிந்திக்க, குமாரசேகர, நிஸான், யுவகாந்த் மற்றும் காவிந்தி ஆகிய பொலிஸ் அலுவலர்கள் மேற்குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.
ஏ.எச்.ஹஸ்பர் ஹஸ்பர்
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago