Freelancer / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஸாகிர்
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மற்றும் டயகோனியா அமைப்புக்களின் ஆதரவுடன் கல்முனைக் கல்வி வலயத்துக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 20 பாடசாலைகளின் அதிபர்களுக்கு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு ஞாயிற்றுகிழமை (08) கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.



3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago