Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 மார்ச் 25 , மு.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னுடைய மனைவியை 2011.01.24ஆம் திகதியன்று கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலைச்செய்தார் என்று குற்றச்சாட்டப்பட்டிருந்த அவருடைய கணவனை, குற்றவாளியாக இனங்கண்ட பலப்பிட்டிய மேல் நீதிமன்றம், அவருக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அஹூன்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிராக்மணவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதானவருக்கே இவ்வாறு நேற்று மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .