2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வன்னியில் மீட்கப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

Super User   / 2010 ஏப்ரல் 29 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னிப் பிரதேசத்தில்  படையினரால் மீட்கப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக, எதிர்வரும் மூன்றாம் திகதிக்கு முன்னராக 7000 துவிச்சக்கர வண்டிகளையும், 5000 மோட்டார் சைக்கிளையும் உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .