Super User / 2009 செப்டெம்பர் 16 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்திரிகையாளர் திஸாநாயகத்துக்கு குறைந்தபட்ச தண்டனையே வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன் தெரிவித்தார்.அவர் மேற்கொண்ட குற்றங்களுக்காக நீதிமன்றத்தினால் சட்ட வரைபுகளுக்கேற்ப இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மொகான் பீரிஸ் மேலும் கூறினார். 59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago