2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி கட்டுப்பணம் செலுத்தினார்

Super User   / 2009 டிசெம்பர் 08 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த கட்டுப்பணம்  செலுத்தியுள்ளார்.

ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை சுசில் பிரேமஜயந்த கட்டுப்பணம் செலுத்தினார்.

இந்த நிலையில், இந்த மாதம் 17ஆம் திகதி முதல் ஜனாதிபதித் தேர்தலுக்கான  வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .