Super User / 2009 டிசெம்பர் 15 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஐக்கிய நாடுகளின் உயரதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் சரணடைவதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தபோதிலும், அவர்கள் சரணடைவதற்கான போதிய அவகாசம் கிடைக்கவில்லையென ஐக்கிய நாடுகளின் மனிதநேய விவகாரங்களுக்கான பிரதி இராஜங்கச் செயலாளர் ஜோன் கோம்ஸ் தெரிவித்தார்.4 hours ago
07 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
07 Jan 2026