Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 30 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்களது சம்பள அதிகரிப்புத் தொடர்பான கோரிக்கைக்கு அரசாங்கம் உரிய பதிலளிக்கத் தவறினால், 15 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பல்லைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தெரிவித்தது.
திறந்த பல்கலைக்கழகம் உட்பட 15 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஊழியர்கள் நாளை செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அந்த சம்மேளனம் குறிப்பிட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
28 minute ago
31 minute ago