2025 ஜூலை 03, வியாழக்கிழமை

400 முஸ்லிம் குடும்பங்கள் விரைவில் வவுனியாவில் மீள்குடியமர்வு

Super User   / 2009 செப்டெம்பர் 04 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 400 முஸ்லிம் குடும்பங்கள் விரைவில் வவுனியாவில் உள்ள சலம்பைக்குளம் கிராமத்தில் மீள்குடியேற்றப்படுவர் என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

ரமழான் பெருநாளுக்கு முன்பதாக இக்குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்படும் எனத்தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .