Super User / 2012 ஜூன் 13 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாதம் பேசுவதாகவும், அவர்கள் இன்னமும் ஈழக்கோரிக்கையைக் கைவிடவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 6 hours ago
7 hours ago
Mohammed Hiraz Thursday, 14 June 2012 03:07 AM
கூட்டமைப்பு உடைகிறதோ இல்லையோ ஆனால் புலிகளைபோல் வீர வசனம் பேசி பேசி காலத்தை கழித்து கொண்டிருந்தால் சாதிக்கபோவது ஒன்றுமே இல்லை!!!
Reply : 0 0
aj Thursday, 14 June 2012 06:47 AM
இந்த தலையங்கம் இந்த கட்டுரைக்கு தேவையா என்று என்ன தோன்றுகிறது.
எங்க எங்க இருக்கும் சிங்களமும் தமிழ் பேசும் கோஷ்டிகளும் காத்திருகிறது . அவர்களுக்கு இது மேலும் அற்ப சந்தோசமா கொடுக்கும் ஆனாலும் அவர்களின் இந்த சொற்ப ஆசைகள் ஒருபோதும் நடக்காது.
சம்பந்தன் ஐயா உரையில் எதுவித பிழையோ மற்றும் குற்றமோ இல்லை. சிங்களம் மேலும் கழுத்தை நெரிகிறது நடுவில் இருக்கும் தமிழ் பேசும் குழுக்கள் சந்தோஷத்தில் தங்களுடைய இருப்பை சரியாக பயன்படுத்தி .. நிலத்தை பிடித்தி தமிழர் இருப்பை கேள்விக்குறி ஆக்குகிறது.
தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து முதலில் நிலத்திலும் சக வாழ்வையும் பாதுகாக்கும் அதே வேலை தீர்வு தொடர்பாக போராட்டமும் நடத்தவேண்டும்.
இந்த நேரத்தில் புலம்பெயர் தமிழர்கள் கூட்டமைப்புகு ஆதரவு கொடுத்து அதை வலுப்படுத்த வேண்டும்.
Reply : 0 0
Ruzaik Thursday, 14 June 2012 09:02 AM
ஒரு போதும் நடக்காது தம்பி.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago