A.P.Mathan / 2012 ஜூலை 23 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இனப் போர் முடிந்த காலம் தொட்டு இன்று வரை இலங்கையில் இருந்து மேலை நாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கேட்கும் நோக்கத்தோடு கள்ளத் தோணியில் செல்பவர்கள் எத்தனை பேர் என்று அறுதியிட்டு கூற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களில் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளால் நடுக்கடலில் பிடிபட்ட படகுகளின் எண்ணிக்கையே திகைக்க வைக்கின்றன. இது குறித்து அந்த நாடுகள் வெகுவாக கவலைப்பட தொடங்கியுள்ளன. அதுபோன்றே இந்தியாவில், தமிழ் நாட்டில்; அரசு முகாம்களில் வாழும் அகதிகள் திருட்டுத்தனமாக மேலை நாடுகள் செல்ல முயலும் போது பிற மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசாங்கமும் தனது பங்குக்கு சில கள்ள தோணிகளை தடுத்து நிறுத்தியுள்ளன. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .