A.P.Mathan / 2012 டிசெம்பர் 11 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொருட்படுத்துவதில்லை. நான் ஜனாதிபதியை மதிக்கின்றேன். அவர் தமிழர்களுக்கான அதிகாரத்தை நிறைவேற்றுவார். வட., கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அதீத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை சீர்குலைக்க முயற்சிக்கின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - லங்காதீப பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். 13ஆவது யாப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக அதிகாரங்களை கேட்கின்றதல்லவா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.AJ Wednesday, 12 December 2012 06:11 AM
உங்களை நாங்களும் அதாவது 95% தமிழர்களும் ஒரு மண்ணுக்கும் பொருட்படுத்த வில்லை. இது உங்களுக்கே தெரியும்
Reply : 0 0
thalai Thursday, 13 December 2012 05:51 AM
என்ன கொடுமை சரவணன். அரசியல்வாதி தீபம் ஏற்றச் சொன்னால் தீபம் ஏற்றுவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் இவரை மாதிரி படிப்பறிவில்லாத முட்டாளா? முதலில் ஒரு பல்கலைக்கழகத்திற்கு சென்று படிக்க வேண்டும் அங்குதான் நல்ல மனிதர்கள் உருவாகுவார்கள்.
Reply : 0 0
தர்மலிங்கம் Sunday, 16 December 2012 07:13 AM
தமிழ் மக்களின் அதிக விருப்பு வாக்குகள் பெற்ற ஒரே தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த வரலாறு தெரியாதா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .