2025 ஒக்டோபர் 30, வியாழக்கிழமை
Daily FT
Sunday Times
Mirror Edu
Dailymirror
Lankadeepa
Middleast Lankadeepa
Ada
Deshaya
Life Online
Hi Online
Hitad
Timesjobs
E-Paper
Home delivery
Advertise with us
Mobile Apps
feedback
Archive
Print Ads
WNL Home
21 Apr 2022 - 0 - 588
இந்த நெருக்கடி நிலை ஒரு சில நாள்களிலோ மாதங்களிலோ முடிந்து போகப்போவதில்லை. சில ஆண்டுகளுக்கு இதுவே வாழ்க்கையாகிவிடும். அப்படியான நிலையில்....
20 Apr 2022 - 0 - 205
இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் சர்வாதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் சட்டங்களையாவது நிறைவேற்றிக் கொள்ள முடியுமாக இருந்தால், அது நாடு அடையும் பெரும் வெற்றியாகும்....
20 Apr 2022 - 0 - 120
இத்தனை விமர்சனங்களும் அவமானங்களும் ஏற்பட்டு, ராஜபக்ஷர்களின் ‘இமேஜ்’ உலகில் சிதைந்து கொண்டிருக்கின்ற போதும், இவர்கள் திருந்தவும் இல்லை; தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளவும் இல்லை....
20 Apr 2022 - 0 - 378
ராஜபக்ஷர்களுக்கு எதிராக அனைத்து மக்களோடும் கைகோர்க்க வேண்டிய தருணம் என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் தேவை.....
13 Apr 2022 - 0 - 274
ஒன்றுக்கொன்று முரணான அரசியல் கருத்துகளையும் பல்வேறுபட்ட தனிப்பட்ட நோக்கங்களையும் கொண்டவர்களை ஒன்று சேர்த்து, பல கட்சி இடைக்கால அமைச்சரவையை அமைக்க ஜனாதிபதி முயல்கிறார்.....
12 Apr 2022 - 0 - 181
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் தன்னைத் திருத்திக் கொண்டு, சில கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம், ஓரளவுக்கு நிலைமைகளை சமாளிக்கலாம். இதைச் செய்வதற்கு இப்போது கூட நேரம் கடந்து விடவில்லை...
11 Apr 2022 - 0 - 190
த்தனை பெரிய எழுச்சி என்பது, வெறும் நோயின் அறிகுறிகளை மறைப்பதற்கானது அல்ல; அது நோயைக் குணப்படுத்துவதற்கானது என்பதை, மக்கள் தமக்குத் தாமே....
10 Apr 2022 - 0 - 181
‘நான் பதவி துறந்தால் நாட்டை யார் காப்பாற்றுவார்கள்’ என்ற எண்ணம் பொறுப்பின்மையின் வௌிப்பாடாகும். அதற்காக மக்கள் சமூகம் நசுக்கப்படும் பொழுது, அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்க....
10 Apr 2022 - 0 - 278
இலங்கை அவ்வப்போது பிச்சைக் கிண்ணத்துடன் நாடு விட்டு நாடு செல்வதைத் தவிர்க்கவேண்டுமாயின், அரசியல், பொருளாதாரக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும், தன்னை மறுபரிசீலனை செய்வதற்கும்....
07 Apr 2022 - 0 - 167
ராஜபக்ஷர்கள் பதவிகளைத் துறக்கும் வரையில், நாடு தற்போது பூண்டுள்ள போர்க்கோலமும் அடங்கிவிடாது. ராஜபக்ஷர்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாத வரையில், எதிர்வரும் நாள்கள் இன்னும்....
07 Apr 2022 - 0 - 182
மக்கள் அச்சமின்றி, ஜனாதிபதியையும் அரச தலைவர்களையும் ‘திருடர்கள்’ எனக் கூறுகின்றனர். ஜனாதிபதி பதவி துறக்க வேண்டும் என்ற அர்த்தம்பட.....
05 Apr 2022 - 0 - 185
ஜனாதிபதியும் பிரமரும் பதவி விலகப் போவதில்லை என்பதையே இந்நிகழ்வுகள், மறைமுகமாகச் சொல்லி இருக்கின்றன....
ராஜபக்ஷர்கள் அரசியலிலிருந்து இல்லாதொழிக்கப்பட வேண்டுமானால், இனவாதம், காழ்ப்புணர்வு, இனவெறி என்ற அழுக்கு இல்லாதொழிக்கப்பட வேண்டும். சுத்தமான இடமாக அரசியல் மாற்றப்பட்டால், அங்கு கரப்பான்பூச்சிகளால்......
05 Apr 2022 - 0 - 165
ஒரு கட்டத்தில் இந்தியாவும் இதே போன்ற நெருக்கடியை சந்தித்தது. ஆனால், இந்தியா அதை மிகத் துல்லியமான கூட்டு முயற்சியால் தீர்த்து வைத்தது. நாம் அனைவரும் அத்தகைய அணுகுமுறையை....
05 Apr 2022 - 0 - 267
தரப்படுத்தல் என்பது, தமிழர்கள் தங்கள் சொந்த மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்ற இனவெறி குற்றச்சாட்டுகளுக்கு ....
31 Mar 2022 - 0 - 165
இன்றைக்கு ராஜபக்ஷர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் எங்கு செல்ல முடியும், எங்கு செல்ல முடியாது என்று தீர்மானிக்கும் இடத்தில் இல்லை.....
31 Mar 2022 - 0 - 211
30 Mar 2022 - 0 - 99
ஒரு போதும் உரிய பிரச்சினையைத் தீர்க்கும் அரசாங்கத்தின் பிரதான திட்டத்தோடு, சர்வகட்சி மாநாடுகள் இணைக்கப்படுவதில்லை. அரசியல் கட்சிகளும் பிரச்சினையைத் தீர்ப்பதை விட, தமது கட்சிப் பிரசாரத்துக்காகவே எப்போதும் இதைப் பாவித்துள்ளனர்......
30 Mar 2022 - 0 - 161
முஸ்லிம் அரசியல் மேற்குறிப்பிட்டது போல, சமூகம் சார்ந்த அரசியலாக மாற வேண்டும் என்றால், மக்களும் அரசியல்வாதிகளும் திருந்த வேண்டும்.....
29 Mar 2022 - 0 - 134
இனவாதமும் இனவெறியும் பெருந்தேசியவாதமும், இந்நாட்டை இன்று சின்னாபின்னமாக்கி இருக்கிறது என்பதை, மீண்டுமொருமுறை பதிவுசெய்வதையாவது செய்திருக்கலாம்....
29 Mar 2022 - 0 - 198
1956இல் எழுதுவினைஞர் பணியிடங்களில் 50 சதவீதமாக நிரம்பியிருந்த தமிழர்கள் 1970இல் ஐந்து சதவீதமாகினர். 1956இல் இருந்த தொழில்வல்லுநர்கள் (மருத்துவர்கள், பொறியியலாளர்கள், விரிவுரையாளர்கள்) தொகையில் 60 சதவீதமானோர் தமிழர்களாக இருந்தனர். இத்தொகை 1970இல் 10 சதவீதமானது.....
27 Mar 2022 - 0 - 258
26 Mar 2022 - 0 - 499
25 Mar 2022 - 0 - 362
24 Mar 2022 - 0 - 153
கடன்களில் மாத்திரம் ஆட்சியை நடத்தும் எந்த அரசாங்கமும் மக்களை நட்டாற்றில் விடும் வேலைகளை மாத்திரமே செய்யும். இலங்கையின் அனைத்து அரசாங்கங்களும் அதற்கு பொறுப்பாளிகளே....
23 Mar 2022 - 0 - 158
அரசாங்கத்தின் தலைவர்கள் அரசியல் கண்ணோட்டத்தில் எடுத்த சில நடவடிக்கைகளும், இந்தக் காலகட்டத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல்களும் முக்கிய காரணங்களாகும்....
22 Mar 2022 - 0 - 139
முழுமுதற் காரணம் அரசியல்வாதிகள். இரண்டாவது காரணம், திரும்பத் திரும்ப வாக்களிக்கின்ற மக்கள். எனவே, முஸ்லிம் அரசியல், சமூகம் சார்ந்த அரசியலாக மாற வேண்டும் என்றால், மக்களும் அரசியல்வாதிகளும் திருந்த வேண்டும்....
21 Mar 2022 - 0 - 297
பயங்கரவாதக் கறையை மறைக்க, பேரினவாத முகமூடியை அணிந்து கொண்ட ஜே.வி.பி, அரசியல் நிலைப்புக்காக அந்த முகமூடியைக் கழட்டி, கொஞ்சம் தாராளவாத ஜனநாயக முகமூடியை அணிந்துகொள்ளத் தொடங்கியது...
21 Mar 2022 - 0 - 155
எதற்காக அரசாங்கம் என்று ஒன்று தேவை என்ற கேள்வி அனைத்து மக்களிடமும் தோன்றியிருக்கிறது.....
21 Mar 2022 - 0 - 293
5 hours ago
29 Oct 2025
29 Oct 2025 - 0 - 191
29 Oct 2025 - 0 - 19
29 Oct 2025 - 0 - 26
28 Oct 2025 - 0 - 64