2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

அங்கவீனமடைந்த முன்னாள் இராணுவ வீரர் வெட்டிக் கொலை

George   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிரியாகம, புதுகேஹின்ன பிரதேசத்தில் வயலுக்குச் சென்ற விவசாயி ( வயது 45) வெட்டிக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.

இவர், அங்கவீனமடைந்த முன்னாள் இராணுவ வீரர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கொலை செய்யப்பட்ட நபர், 25 ஏக்கர் வயல் காணிக்கு சொந்தமானவர் என்றும் இவரது கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் மற்றுமொரு அங்கவீனமடைந்த முன்னாள் இராணுவ வீரர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X