2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

அசாதாரண வானிலையால் மின்தடை

Thipaan   / 2016 மே 16 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் அசாதாரண வானிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக, மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அப்பகுதிகளுக்கு, மின்விநியோகத்தை மீண்டும் வழங்குவதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X