2025 ஜூலை 05, சனிக்கிழமை

அதிபரை அச்சுறுத்திய முன்னாள் இராணுவ அதிகாரி கைது

Editorial   / 2019 டிசெம்பர் 28 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் ஆலோசகரெனக் கூறி, பாடசாலை அதிபர் ஒருவரை அச்சுறுத்திய நபர் கைது நேற்று(28) கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரே இவ்வாறு அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதிபரை அச்சுறுத்திய நபர் முன்னாள் இராணுவ அதிகாரியெனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .