2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

அதிரடியாக தடை விதித்தது அரசாங்கம்

Editorial   / 2021 ஜூன் 04 , பி.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள், சுற்றுலாப்பயணிகள் அல்லது அந்த நாடுகளுக்கு சென்றவர்கள், இலங்கைக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உடனடியாக அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .