Editorial / 2026 மார்ச் 05 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி X இல் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படையின் விருந்தினராகச் சென்ற சுமார் 130 வீரர்களை கொண்ட ஈரானின் frigate Dena கப்பலை சர்வதேச கடலில் எச்சரிக்கை இல்லாமல் தாக்கப்பட்டுள்ளது
"எனது வார்த்தைகளைக் கவனியுங்கள்: அமெரிக்கா தான் அமைத்த இந்த முன்னுதாரணத்திற்கு கடுமையாக வருத்தப்பட வேண்டியிருக்கும்.
13 minute ago
16 minute ago
25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
16 minute ago
25 minute ago
2 hours ago