2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அமைதியின்மையை ஏற்படுத்துபவர்களை கைதுசெய்ய ஹெலிகொப்டர் பயன்படுத்தப்படவுள்ளது

Editorial   / 2019 மே 15 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைதியின்மையை ஏற்படுத்துபவர்களை கைது செய்வதற்காக, இரவு நேரங்களில் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளென, விமானப்படை ஊடகப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் வாழ்க்கை நிலையை சாதாரண நிலைக்குக் கொண்டு வரும் நோக்குடனே இவ்வாறு செயற்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைதியின்மையை ஏற்படுத்தும் நபர்களை விமானம் மூலம் புகைப்படம் எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .