Simrith / 2025 நவம்பர் 10 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தின் செயல்திறனில் தாம் முழுமையாக திருப்தி அடையவில்லை என்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவரண பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
"எல்லா எதிர்பார்ப்புகளையும் எங்களால் நிறைவேற்ற முடியவில்லை, ஆனால் சாதனைகளைப் பெற நேரம் இருப்பதால் அது ஒரு பிரச்சினை அல்ல. அத்துடன், சீர்திருத்தங்களுக்காக மக்கள் அவசரப்படவில்லை," என்று எம்.பி. கூறினார்.
"அடுத்த ஆண்டு எங்கள் அரசாங்கம் எவ்வாறு செயல்படும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்" என்று அவர் மேலும் கூறினார்.
27 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
40 minute ago