2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அரசாங்கத்துக்கு எதிராக புகார்

Gavitha   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்துக்கு எதிராக நிதி குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் நாளை செவ்வாய்க்கிழமை (09) முறைப்பாடொன்றை செய்யவுள்ளதாக,  அகில இலங்கை விவசாய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் வடமேல் மாகாண அங்கத்தவருமான நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X