2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

“வருத்தத்தை ஏற்படுத்துகின்றது” மஹிந்த

Freelancer   / 2025 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் பழிவாங்கல்களைத் தவிர அரசாங்கத்தால் வேறு எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அரசியல் தலைவர்கள் சிறிய குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படுவது தமக்கு வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X